/* */

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்

விழுப்புரத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மோகன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

HIGHLIGHTS

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்
X

குடியரசு தினத்தை முன்னிட்டு விழுப்புரத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த கலெக்டர் மோகன் 

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள காவல்துறை மைதானத்தில்,இன்று குடியரசு தின விழா நடைபெற்றது,

விழாவில் மாவட்ட ஆட்சியர் மோகன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கண்டார்,

அப்போது டிஐஜி, எஸ்பி, டிஆர்ஓ, பிஆர்ஓ உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். விழாவில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 355 பேர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.

Updated On: 26 Jan 2022 6:25 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் கேள்வியால் ஆடிப்போன ஜெர்மனி..! வாலை சுருட்டிய
  2. திருப்பூர்
    பிச்சை எடுத்ததே ரூ.1.50 லட்சமா? போதையில் திரிந்த பெண்ணிடம் விசாரணை
  3. வீடியோ
    🔴LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல்...
  4. சினிமா
    இளையராஜாவாக எப்படி நடிக்கப்போகிறேன்? தனுஷ் பெருமிதம்..!
  5. அரசியல்
    தேர்தல் பிரசாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா..!
  6. வீடியோ
    🔴LIVE | பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு...
  7. அரசியல்
    7 ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாத மயிலாடுதுறை காங்கிரஸ்...
  8. திருச்சிராப்பள்ளி
    திருச்சி தொகுதியில் 38 வேட்புமனுக்கள் ஏற்பு, 10 வேட்புமனுக்கள்...
  9. தேனி
    தமிழகத்தில் பாமக எவ்வளவு வலுவாக உள்ளது?
  10. தமிழ்நாடு
    எதிர்க்கட்சிகளை குறி பார்த்து அடிக்கும் பாஜக: அரசியல் விமர்சகர்கள்