/* */

திருப்பத்தூரில் குடியரசு தின விழா: மூவர்ணக் கொடியை கலெக்டர் ஏற்றி வைத்தார்

திருப்பத்தூரில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்

HIGHLIGHTS

திருப்பத்தூரில் குடியரசு தின விழா: மூவர்ணக் கொடியை கலெக்டர் ஏற்றி வைத்தார்
X

குடியரசு தின விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தும் கலெக்டர் அமர் குஷ்வாஹா

திருப்பத்தூரில் 73 ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் ஆயுதப்படை காவலர் மைதானத்தில் நாட்டின் 73 வது குடியரசு தினத்தையொட்டி தேசியக் கொடியை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஏற்றி வைத்தார்.

பின்னர் காவலர்களின் அணிவகுப்பை திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்துகாவலர்களின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக் கொண்டார். சிறப்பாக பணியாற்றிய 30 காவலர்களுக்கு நற்பணி பதக்கங்களும், நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பின்னர் கொரானா வைரஸ் தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய சமூக நலத்துறை, நீர்வள ஆதாரத்துறை துறை, வருவாய் துறை சுகாதாரத் துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு நற் சான்றிதழ்களை வழங்கப்பட்டது...

பல்வேறு துறை சார்பில் 395 பயனாளிகளுக்கு 1 கோடியே 47 லட்சத்து 74 ஆயிரத்து 139 ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கொரானா பரவலைத் தடுக்கும் விதமாக அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றியும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Updated On: 26 Jan 2022 11:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  2. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  3. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  4. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  6. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  7. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது
  8. கோவை மாநகர்
    வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஸ்டாரங் ரூமில் வேட்பாளர்கள் முன்னிலையில்...
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    இறை நம்பிக்கை பற்றி உலக மதங்களின் பொன்மொழிகள்