You Searched For "#Provide"
செஞ்சி
தையல் கடைகளுக்கு இலவச மின்சாரம் வழங்க கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நடைபெற்ற தையல் கலைஞர்கள் சங்கத்தினர் பேரவை கூட்டம் நடைபெற்றது.
ஜெயங்கொண்டம்
பிராய்லர்கோழி வளர்ப்பிற்கு கிலோவுக்கு 12 ரூபாய் வழங்க கோரிக்கை
பிராய்லர்கோழி வளர்ப்பிற்கு கிலோவுக்கு 12 ரூபாய் வழங்க தமிழ்நாடு கறிகோழிபண்ணை விவசாயிகள் ஒருங்கிணைப்பு நலசங்கம் கோரிக்கை
பல்லடம்
சான்று வழங்க இழுத்தடிப்பு: கிராம மக்கள் தர்ணா
சான்று வழங்க இழுத்தடிப்பதாக கூறி, பல்லடம் தாலுகா அலுவலகத்தில், கிராம மக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
ஈரோடு
பெருந்துறையில் குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்
நிச்சாம்பாளையம் அருகே உள்ள பிரப்நகர் பேருந்து நிறுத்தத்தில் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தாராபுரம்
கிடா குட்டிகள் வழங்கும் திட்டம் தாராபுரத்தில் துவக்கம்
அரசின் கிடா குட்டிகள் வழங்கும் திட்டத்தின் துவக்க விழா தாராபுரத்தில் நடந்தது.
இராசிபுரம்
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பிஸ்கட் வழங்கும் திட்டம் துவக்கம்
இராசிபுரம் பகுதியில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பிஸ்கட் வழங்கும் திட்டத்தை எம்.பி துவக்கி வைத்தார்.
திருப்பூர் மாநகர்
போனஸ் வழங்க கோரி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் கோரிக்கை
தீபாவளி பண்டிகை முன்னிட்டு போனஸ், 2 மாத நிலுவை சம்பளம் வழங்ககோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
உதகமண்டலம்
யோகா ஆசிரியர்களுக்கு அரசு பணி வழங்க கோரிக்கை
உதகையில் யோகாவில் பட்டயபடிப்பு முடித்தவர்களுக்கான கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை
ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவசக்கல்வி தருகிறோம்-சிவகங்கையில் தனியார்...
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு இலவசக்கல்வி தருகிறோம்- சிவகங்கை மௌண்ட் லிட்ரா ஜீ மேல்நிலைப்பள்ளி அறிவிப்பு
அரசியல்
அரசு சார்பில் சலுகை விலையில் கட்டுமான பொருட்களை வழங்கிட வேண்டும் -...
கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் - முதலமைச்சருக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
அரியலூர்
முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் ஏஐடியுசி...
முன்கள பணியாளர்கள் அனைவருக்கும் ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்று ஏஐடியுசி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
திருப்போரூர்
செங்கல்பட்டு: ஆதரவற்றோருக்கு உணவு வழங்கும் இளைஞர்கள்-குவியும்...
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய, கிராம இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.