You Searched For "#Merchants"
உடுமலைப்பேட்டை
'வணிக நிறுவனங்களை பதிவு செய்யுங்க' வியாபாரிகளுக்கு அறிவுரை
உடுமலையில், உணவு பாதுகாப்பு துறையினரின் சிறப்பு முகாம் நடந்தது.
காஞ்சிபுரம்
மாவட்ட ஆட்சியர் முன், வணிகர்கள் புகையிலை ஒழிப்பு உறுதிமொழி
காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில், ஆட்சியர் முன்னிலையில் புகையிலை விற்பனை செய்வதில்லை என வணிகர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள், தொழிலாளர்கள் கட்டாயம்...
திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள், தொழிலாளர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
அண்ணா நகர்
கோயம்பேடு வியாபாரிகளுக்கு.. 10 நாட்களுக்குள் தடுப்பூசி...
- சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அதிரடி உத்தரவு.
மதுராந்தகம்
மேல்மருவத்தூர் போலீசாருக்கு உபகரணங்கள் வழங்கிய வணிகர்கள்!
விக்கிரமராஜா பிறந்தநாளையொட்டி மேல்மருவத்தூர் போலீசாருக்கு வணிகர்கள் உபகரணங்கள் வழங்கினர்.
வில்லிவாக்கம்
சென்னை: தள்ளுவண்டிகளில் மளிகை பொருட்கள் விற்க வியாபாரிகளுக்கு அனுமதி!
சென்னையில் வண்டிகளில் வியாபாரம் செய்ய மளிகைக்கடை வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கூறினார்.
நாமக்கல்
நாமக்கல் எலக்ட்ரிகல் வியாபாரிகள் சங்கம் சார்பில் நிவாரண பொருட்கள் : ...
நாமக்கல் எலக்ட்ரிகல் வியாபாரிகள் சங்கம் சார்பில் ரூ.1.60 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி
நடமாடும் காய்கனி விற்பனை-விருப்பமுள்ளவர்களுக்கு அழைப்பு -நெல்லை...
நடமாடும் காய்கனி விற்பனை சேவை செய்ய விரும்புவோர் உதவி ஆணையரை அணுகி அனுமதி பெறலாம். நெல்லை மாநகராட்சி ஆணையர் தகவல்
திருப்போரூர்
குவியும் கூட்டம் வியாபாரிகள் கடையடைப்பு..!
திருக்கழுக்குன்றத்தில் 4 நாட்களுக்கு அனைத்து கடைகளை மூடு வதாக வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு
திருநெல்வேலி
காவல்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும்- வியாபாரிகள்சங்கம்
இத்தோட எல்லாத்தையும் நிறுத்திக்குவோம்...ஆமா சொல்லிட்டேன்.
திருநெல்வேலி
காவல்துறைக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் - வியாபாரிகள் சங்கம்...
இத்தோட எல்லாத்தையும் நிறுத்திக்குவோம்...ஆமா சொல்லிட்டேன்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி: வியாபாரிகள் வேதனை
கொரோனா ஊரடங்கு காரணமாக திண்டுக்கல்லில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.