/* */

குவியும் கூட்டம் வியாபாரிகள் கடையடைப்பு..!

திருக்கழுக்குன்றத்தில் 4 நாட்களுக்கு அனைத்து கடைகளை மூடு வதாக வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு

HIGHLIGHTS

குவியும் கூட்டம் வியாபாரிகள் கடையடைப்பு..!
X

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வர்த்தக பகுதியாக அமைந்து சுற்று புற பகுதியினர் இங்கு பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிகின்றனர், கொரோனா தொற்று தடுப்பு ஊரடங்கால் மளிகை காய்கறி என அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 10:00 மணி வரை இயங்குகின்றன.

இப்பகுதியில் தொற்று பரவும் நிலையில் பொது மக்கள் கட்டுப்பாடின்றி குவிகின்றனர், எனவே இன்று முதல் 23 ம் தேதி வரை நான்கு நாட்களுக்கு அனைத்து கடைகளையும் மூடு வதாக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Updated On: 20 May 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  3. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  4. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  5. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  6. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  7. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  8. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  9. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்