You Searched For "#leopard"
ஈரோடு
சத்தியமங்கலம் அருகே ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்தைப்புலி
சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் பகுதியில், 5 ஆடுகளை சிறுத்தைப்புலி கடித்து கொன்றது.

உடுமலைப்பேட்டை
காலில் அடிபட்ட சிறுத்தைக்கு சிகிச்சை
காலில் அடிப்பட்டு அவதிப்பட்ட சிறுத்தைக்கு வனத்துறையினர் சிகிச்சையளித்து வருகின்றனர்.

தாராபுரம்
சத்தியமங்கலம் காட்டில் இருந்து வெளியேறுகிறதா சிறுத்தை?
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளியேறுவதாக, சந்தேகிக்கப்படுகிறது.

அவினாசி
சிறுத்தை சிக்கியது! மக்கள் நிம்மதி
மூன்று நாட்களாக மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை, ஒரு வழியாக பிடிக்கப்பட்டது.

தமிழ்நாடு
திருப்பூரை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது: பொதுமக்கள் நிம்மதி
திருப்பூர் நகரப்பகுதிக்குள் நுழைத்து அச்சுறுத்திய சிறுத்தை, மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டது.

தமிழ்நாடு
திருப்பூர் நகருக்குள் நுழைந்தது சிறுத்தை - தாக்குதலில் ஒருவர் காயம்
திருப்பூர் ஊரக பகுதியில் நடமாடிவந்த சிறுத்தை, நகரப்பகுதிக்குள் நுழைந்தது. சிறுத்தை தாக்கியதில் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

அவினாசி
திருப்பூர் பகுதிக்கு இடம் மாறியதா சிறுத்தை? தீவிர கண்காணிப்பு
அவினாசி அருகே, சோளம் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை, திருப்பூருக்குள் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வால்பாறை
கூண்டில் சிக்கிய சிறுத்தை அடர் வனப்பகுதியில் விடுவிப்பு
குடோனில் கடந்த 5 நாட்களாக தஞ்சம் புகுந்திருந்த சிறுத்தை நேற்று நள்ளிரவு கூண்டில் சிக்கியது.

தொண்டாமுத்தூர்
கோவை அருகே 5 நாட்களுக்குப்பின் வனத்துறையின் கூண்டில் சிக்கிய சிறுத்தை
குனியமுத்தூர் பகுதியில் உள்ள குடோனில் பதுங்கியிருந்த மூன்று வயது மதிக்கதக்க ஆண் சிறுத்தை சிக்கியது.

தொண்டாமுத்தூர்
கோவையில் கூண்டு வரை வந்தும் சிக்காத சிறுத்தை: போராடும் வனத்துறை
கோவையில், கடந்த இரு மாதங்களாக பொதுமக்களை மூன்று வயதுடைய ஆண் சிறுத்தை அச்சுறுத்தி வருகிறது.

ஈரோடு
ஆசனூர் அருகே மாட்டுத்தொழுவத்தில் பெண் சிறுத்தை குட்டி: பொதுமக்கள்...
ஆசனூர் மாட்டுத்தொழுவத்தில் பெண் சிறுத்தை குட்டி படுத்திருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஈரோடு மாநகரம்
தாளவாடி அருகே அட்டகாசம் செய்த சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில்...
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே கல்குவாரியில் சுற்றித் திரிந்த சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.
