/* */

சிறுத்தையை நேரில் பார்த்ததும் மயங்கி விழுந்த இளம்பெண்

எஸ்டேட்டிற்கு வேலைக்கு செல்லும் வழியில் காட்டிற்குள் சிறுத்தையை நேரில் பார்த்த இளம் பெண் மயங்கி விழுந்தார்.

HIGHLIGHTS

சிறுத்தையை நேரில் பார்த்ததும்  மயங்கி விழுந்த இளம்பெண்
X

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு டாடா தேயிலை கம்பெனிக்கு சொந்தமான பள்ளிவாசல் எஸ்டேட் மூலக்கடையினை சேர்ந்தவர் ஷோபனா, (வயது35.) இவர் காலையில் வழக்கம் போல் எஸ்டேட் பணிக்கு சென்றார். தனியாக சென்ற இவர், காட்டுப்பாதையினை கடந்து செல்லும் போது, எதிரே சிறுத்தை நடந்து சென்றதை பார்த்துள்ளார். உடனே பதட்டமாகி மயங்கி அங்கேயே விழுந்து விட்டார்.வேலைக்கு வராத ஷோபனாவை தேடி எஸ்டேட் தொழிலாளர்கள் அந்த வழியாக வந்த போது, மயங்கி கிடந்தவரை பார்த்துள்ளனர். எஸ்டேட் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். மயக்கம் தெளிந்து எழுந்த ஷோபனா சிறுத்தை நடந்து சென்றதை மிகவும் அருகில் பார்த்ததால் மயங்கி விழுந்ததாக தெரிவித்தார்.

Updated On: 7 July 2022 3:58 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!