You Searched For "CoronaRules"
தமிழ்நாடு
ரயில்நிலையங்களில் விதிக்கப்பட்ட கொரோனா கால அபராதம் வசூலிப்பு
ரயில்நிலையங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ 500 அபராதம் வசூலிக்கும் நடைமுறை திரும்ப பெறப்பட்டது-ரயில்வே நிர்வாகம்
திருநெல்வேலி
நெல்லையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை: ஆட்சியர்...
காெரோனா விதிமுறைகளை மீறும் திரையரங்குகள், வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் ஆட்சியர் எச்சரிக்கை.
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் கொரோனா விதிகளை மீறினால் அபராதம்: ஆட்சியர் எச்சரிக்கை
கொரோனா தொற்று நடைமுறைகளை பின்பற்றப்படாமல் இருந்தால் அபராதம் வசூலிக்கப்படும்.மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.
அரக்கோணம்
கொரோனா விதிகளை மீறிய அமைச்சரின் தேர்தல் பிரச்சாரம்
அரக்கோணம் அருகே கொரோனா விதிகளை கடைப்பிடிக்காமல் உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் செய்த அமைச்சர் ராஜகண்ணப்பன்
திருப்பரங்குன்றம்
மதுரை, திருப்பரங்குன்றம் கோவிலில் பக்தர்கள் இன்றி ஆடிக்கிருத்திகை
திருப்பங்குன்றம் முருகன் கோவிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா பக்தர்கள் ஆரவாரமின்றி நடந்து முடிந்தது.
அண்ணா நகர்
கொரோனா உயிரிழப்புக்கு டாட்டா காட்டிய சென்னை, பொதுமக்கள் மகிழ்ச்சி
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்ற செய்தி பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாப்பூர்
சென்னையில் இன்று முதல் கூடுதல் ரயில்கள் : மெட்ரோ ரயில் நிர்வாகம்...
சென்னையில் இன்று முதல் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எழும்பூர்
சென்னையில் இன்று முதல் 447 ரயில்கள் இயக்கம்: ரயில்வே நிர்வாகம் தகவல்
சென்னையில் இன்று முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் 447 ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது
இராயபுரம்
திருமண மண்டபங்களுக்கு 80 ஆயிரம் ரூபாய் அபராதம், சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா வழிமுறைகளை மீறியதாக 17 திருமண மண்டபங்களுக்கு 84 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை மாநகராட்சி...
எழும்பூர்
சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் மு.க ஸ்டாலின் ஆய்வு
சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள கொரோனா கட்டளை மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ...
தாராபுரம்
தாராபுரத்தில் ஜவுளி கடைக்கு ரூ.10 ஆயிரம் ஃபைன்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கொரோனா விதிமுறைகளைமீறி திறந்து விற்பனையில் ஈடுபட்ட ஜவுளி கடைக்கு ரூ 10 ஆயிரத்தை போலீசார் அபராதமாக விதித்தனர்..