/* */

சென்னையில் இன்று முதல் கூடுதல் ரயில்கள் : மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

சென்னையில் இன்று முதல் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

சென்னையில் இன்று முதல் கூடுதல் ரயில்கள் : மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
X

சென்னை மெட்ரோ ரயில் (பைல் படம்)

இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

கொரோனா பரவல் காரணமாக , 21ம் தேதி முதல், 50 சதவீத இருக்கைகளுடன் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது, கட்டுப்பாடுகளில் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில்,

பயணியரின் வேண்டுகோளிற்கு இணங்க, இன்று முதல் காலை 5:30 மணி முதல், இரவு 9:00 மணி வரை, மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.

காலை 8:00 மணி முதல் 1:00 மணி வரையிலும், மாலை 5:00 மணி முதல் இரவு 8:00 மணி வரையிலும், ஐந்து நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்.

மற்ற நேரங்களில், 10 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும். பயணியர் கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணியாதோருக்கு 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 8 July 2021 4:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பினை மழையாக்கும் அத்தை..!
  2. லைஃப்ஸ்டைல்
    உண்மை என்பது போலி இல்லாதது. உண்மையை நேசிப்பவர்களுக்கு போலியாக...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் நடத்தை உங்கள் மரியாதையை தீர்மானிக்கும்..!
  4. வீடியோ
    SavukkuShankar கையை உடைத்த Police வழக்கறிஞர் பாகிர் தகவல் !#police...
  5. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையத்தில் செல்போன்கள் எடுத்து வரத் தடை; மாவட்ட...
  6. வீடியோ
    SavukkuShankar-க்கு எப்படி அடி பட்டுச்சு வழக்கறிஞர் காண்பித்த ஆவணம்...
  7. கோவை மாநகர்
    லாரி மூலம் குடிநீர் விநியோகம் செய்வதில் ஊழல் நடந்து வருகிறது : வானதி...
  8. அரசியல்
    திமுக எம்எல்ஏக்களுக்கு திடீர் உத்தரவு..!
  9. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...
  10. வீடியோ
    🔴LIVE : ஸ்ரீ ராஜ ராஜேஸ்வர சுவாமி கோவிலில் பாரத பிரதமர் மோடி தரிசனம்...