You Searched For "Corona news"
இந்தியா
கேரளாவில் ஒரே நாளில் 128 பேருக்கு கொரோனா தொற்று
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பால் 334 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில்,128 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.
தமிழ்நாடு
401 New Cases Of Corona In TN; தமிழகத்தில் இன்று புதிதாக 401 பேருக்கு...
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 401 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
திருவில்லிபுத்தூர்
சீனாவிலிருந்து திரும்பிய தாய், மகளுக்கு கொரோனா பாதிப்பு
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த தாயும் அவரது 6 வயது மகளுக்கு தொற்று உறுதி
திருமங்கலம்
மதுரை விமான நிலையத்தில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தொடக்கம்
மதுரை விமான நிலையத்துக்கு சிங்கப்பூர் , இலங்கை, துபை , சார்ஜா போன்ற வெளிநாடுகளில் இருந்து வருகின்றனர்
பெருந்தொற்று
10 கோடி கொரனா தடுப்பூசி டோஸ்கள் அழிப்பு
தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டாததால் 10 கோடி கொரனா தடுப்பூசி டோஸ்கள் அழிக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு
கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 5 % பேர் மட்டுமே மருத்துவமனையில்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 5 % பேர் மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதாக அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று 88 பேர் கொரோனாவால் பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்று 105 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கம்பம்
முத்துலாபுரம் ஊராட்சியில் 100% கொரோனா தடுப்பூசி: தலைவருக்கு பாராட்டு
முத்துலாபுரம் ஊராட்சியில் 100% கொரோனா தடுப்பூசி : ஊராட்சித் தலைவருக்கு கலெக்டர் பாராட்டு
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா: ஒருவர் உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டத்தில் இன்று 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒருவர் உயிரிழப்பு.
அண்ணா நகர்
கோயம்பேடு வியாபாரிகளுக்கு.. 10 நாட்களுக்குள் தடுப்பூசி...
- சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி அதிரடி உத்தரவு.
அண்ணா நகர்
வெளியே சுற்றிய கொரோனா நோயாளிகளிடம் 2,000 அபராதம் வசூல் - சென்னை...
விதிகளை மீறி வெளியே சுற்றிய கொரோனா நோயாளிகளிடம் மொத்தம் ரூ.58,000 வசூல் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு.
சென்னை
மே 25 முதல் இ-பதிவு முறையில் தளர்வுகள்..? தமிழக அரசு விளக்கம்
தமிழகத்தில் இ -பதிவு முறையில் சில மாற்றங்களை செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.