You Searched For "#cauveryriver"
பென்னாகரம்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க, பரிசல் இயக்க தடை: ஆட்சியர் உத்தரவு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க பரிசல் இயக்க மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தடை.
திருவிடைமருதூர்
திருவிடைமருதூர் காவிரி ஆற்றில் பச்சிளம் குழந்தை பிணமாக மிதந்து...
திருவிடைமருதூர் காவிரி ஆற்றில் பச்சிளம் குழந்தை பிணமாக மிதந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
குமாரபாளையம்
காவிரியில் அலசிய 10 டன் துணிகள் பறிமுதல்: வருவாய்த்துறையினர் அதிரடி
பள்ளிபாளையம் பகுதி காவிரி ஆற்றில் அலசிய 10 டன் துணிகள் பறிமுதல் செய்து வருவாய்த்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குமாரபாளையம்
குமாரபாளையம் காவிரி ஆற்றில் தீவு போல் காட்சியளிக்கும் மணற்பரப்பு
குமாரபாளையம் காவிரி ஆற்றில் தீவு போல் மணற்பரப்பு ரம்யமாக காட்சியளிப்பது காண்போரை கவர்ந்துள்ளது.
குமாரபாளையம்
மேய்ச்சல் நிலமாக மாறிய காவிரி ஆறு
குமாரபாளையத்தில் காவிரி ஆறு கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.
ஸ்ரீரங்கம்
திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்பு.
குமாரபாளையம்
குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றில் கரை ஒதுங்கிய மீனவர் உடல்
குமாரபாளையம் அருகே காவிரி ஆற்றில் மீன் பிடிக்க தோட்டா வீசி உயிரிழந்த மீனவரின் உடல் கரை ஒதுங்கியது.
குமாரபாளையம்
காவிரியில் மீன் பிடிக்கச் சென்றவர் மாயம்: தேடுதல் பணி தீவிரம்
குமாரபாளையம் காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சென்ற மீனவர் மாயமானதால் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பவானி
பவானி-காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து 65,200 கனஅடி தண்ணீர் திறப்பாீல் பவானி-காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பென்னாகரம்
ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: பரிசல் இயக்க தொடர்ந்து தடை
ஒகேனக்கல்லில் மீண்டும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பென்னாகரம்
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 48 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 48 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
குமாரபாளையம்
குமாரபாளையம் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் குமாரபாளையம் கரையோர பகுதி மக்களுக்கு தாசில்தார் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவித்தார்.