/* */

மேய்ச்சல் நிலமாக மாறிய காவிரி ஆறு

குமாரபாளையத்தில் காவிரி ஆறு கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.

HIGHLIGHTS

மேய்ச்சல் நிலமாக மாறிய காவிரி ஆறு
X

குமாரபாளையத்தில் காவிரி ஆறு கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.

குமாரபாளையம் காவிரி ஆற்றில் நீர் வரத்து குறைந்ததால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பாறைகளும், புற்களுமாக காட்சியளிக்கிறது.

இதனால் கால்நடைகள் வளர்ப்போர் தங்கள் மாடுகல், எருமைகள், ஆடுகள் ஆகியவற்றை காவிரி ஆற்றில் மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர். ஆற்றின் மையப்பகுதியை தாண்டியும் சென்று மேய்ந்து வருகிறது.

தினமும் காலை 07:00 மணிக்கு கொண்டுவந்து ஆற்றில் விட்டுவிட்டு, மாலை 06:00 மணிக்கு மேல் கால்நடைகள் வளர்ப்போர் அவைகளை தங்கள் வீடுகளுக்கு அழைத்து செல்கின்றனர்.

100க்கும் மேற்பட்ட கால்நடைகளை சேலம் சாலையில் ஒன்றாக அழைத்து செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

Updated On: 12 Feb 2022 4:00 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  4. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  7. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  8. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  9. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  10. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு