/* */

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்பு.

HIGHLIGHTS

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
X

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் உள்ள மேலணையில் 2 -வது மதகு பகுதியில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மிதப்பதாக அந்த பகுதியில் உள்ளவர்கள் ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜீயபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தண்ணீரில் இறந்த நிலையில் மிதந்தவரை மீட்டு பார்த்த போது முகம் அடையாளம் தெரியாத அளவில் இருந்தது. மேலும் அவர் வெள்ளை கலர் அரை கை சட்டையும், உள் ஜட்டியும் அணிந்திருந்தார். இறந்து கிடந்தவர் யார்? என்பது குறித்து தகவல் கிடைக்கவில்லை. பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரண செய்து வருகின்றனர்.

Updated On: 2 Jan 2022 10:38 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  3. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  4. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  5. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  6. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  7. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  8. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  9. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  10. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...