/* */

You Searched For "#Broken"

சினிமா

முறிந்தது முப்பதாண்டு கால நட்பு: மணிரத்னம் - வைரமுத்து

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தில் வைரமுத்துவின் பாடல் இல்லை. இது அவர்களது நட்பின் முறிவைக் காட்டுகிறது.

முறிந்தது முப்பதாண்டு கால நட்பு: மணிரத்னம் - வைரமுத்து
ஓசூர்

விநாயகர் ஆலயத்தில் உடைத்த ஒரு தேங்காயில் இரண்டு தேங்காய்: பக்தர்கள்...

ஞான சக்தி விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடடின் போது உடைத்த ஒரு தேங்காயில் இரண்டு தேங்காய்கள் இருந்ததை கண்டு பக்தர்கள் ஆச்சரியம்.

விநாயகர் ஆலயத்தில் உடைத்த ஒரு தேங்காயில் இரண்டு தேங்காய்: பக்தர்கள் ஆச்சரியம்
நாகர்கோவில்

குமரியில் விநாயகர் சிலைகள் உடைப்பு: பதற்றத்தால் போலீசார் குவிப்பு

குமரியில் விநாயகர் சிலைகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்ட நிலையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

குமரியில் விநாயகர் சிலைகள் உடைப்பு: பதற்றத்தால் போலீசார் குவிப்பு
சேலம் மாநகர்

உடைந்த குடிநீர் குழாய்: ஒப்பந்ததாரரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

பாதாள சாக்கடைத் திட்டப்பணியின் போது உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வலியுறுத்தி ஒப்பந்ததாரரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

உடைந்த குடிநீர் குழாய்: ஒப்பந்ததாரரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
பொன்னேரி

கூடுவாஞ்சேரி: ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம்

கூடுவாஞ்சேரியில் ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம், வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

கூடுவாஞ்சேரி: ரயில்வே ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து  நகை-பணம் கொள்ளை!
ஆவடி

அம்பத்தூர்: குடோன் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் துணிகளை திருடிய 3 பேர்...

அம்பத்தூர் அருகே துணிக்கடை குடோனின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் பதிப்பிலான துணிகளை திருடிய 3 பேரை போலீசார் சிசிடிவி உதவியுடன் கைது செய்தனர்.

அம்பத்தூர்: குடோன் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் துணிகளை திருடிய 3 பேர் கைது
பொன்னேரி

ஆரணி ஆற்றில் தற்காலிக பாலம் உடைந்தது - போக்குவரத்து நிறுத்தம்

ஆரணி ஆற்றில் மீண்டும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையிலான ஆரணி ஆற்றில் போடப்பட்ட தற்காலிக பாலம் உடைந்தது. இதனால்...

ஆரணி ஆற்றில் தற்காலிக பாலம் உடைந்தது - போக்குவரத்து நிறுத்தம்
திருவள்ளூர்

கோயிலின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 பேருக்கு காயம்

திருவள்ளூர் அருகே கோயிலின் முகப்பு மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில், அங்கு விளையாடி கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை மற்றும் 12 வயது சிறுமி ஆகியோருக்கு...

கோயிலின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 பேருக்கு  காயம்