/* */

கோயிலின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 பேருக்கு காயம்

திருவள்ளூர் அருகே கோயிலின் முகப்பு மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில், அங்கு விளையாடி கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை மற்றும் 12 வயது சிறுமி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது.

HIGHLIGHTS

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிற்றம்பாக்கம் தென்காரணி பகுதியை சேர்ந்தவர் விநாயகம். இவருடைய 12 வயது மகள் வைஷ்ணவி, 2 வயது குழந்தை சஜித் ஆகியோர் அந்த பகுதியில் உள்ள 20 ஆண்டுகள் பழமையான விநாயகர் கோயிலில் விளையாடி கொண்டிருந்தனர், அப்போது, கோயிலின் முகப்பு மேற்கூரை பெயர்ந்நு விழுந்தது. அதில் 2 பேரும் படுகாயமடைந்தனர். உடனடியாக மீட்கப்பட்ட இருவருக்கும் பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Updated On: 7 Jan 2021 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்