/* */

விருதுநகர்: இன்று நடக்கவிருந்த கால்நடை உதவியாளர் நேர்காணல் ஒத்திவைப்பு

விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடை உதவியாளர் பணிக்கான நேர்காணல் இன்று நடைபெற இருந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக நேர்காணல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

விருதுநகர்: இன்று நடக்கவிருந்த கால்நடை உதவியாளர் நேர்காணல் ஒத்திவைப்பு
X

கோப்பு படம் 

விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள கால்நடை உதவியாளர் பணிக்கான நேர்காணல் அழைப்பு கடிதங்கள், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அஞ்சல் மூலம் ஏற்கெனவே அனுப்பப்பட்டுள்ளன. அதன்படி, இப்பணிக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும், இன்று 28-ம் தேதி முதல், மே 9-ஆம் தேதி வரை மாவட்ட விளையாட்டு அரங்கில், நேர்காணலில் பங்கேற்க வேண்டுமென்று, மாவட்ட ஆட்சியர் மேகநாதர் அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற இருந்த கால்நடை உதவியாளர் பணிக்கான நேர்காணல், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார். மேலும் நேர்காணலுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கால்நடை உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்து நேர்காணலுக்கு தயாராக இருந்த விண்ணப்பதாரர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

Updated On: 28 April 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!