/* */

முழு ஊரடங்கு - வெறிச்சோடிய விருதுநகர்-காவல்துறையினர் 65 இடங்களில் சோதனை

விருதுநகர் முழுவதும் 65 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

HIGHLIGHTS

முழு ஊரடங்கு - வெறிச்சோடிய விருதுநகர்-காவல்துறையினர் 65 இடங்களில் சோதனை
X

வெறிச்சோடி காணப்படும் விருதுநகர்.

முழு ஊரடங்கையொட்டி வெறிச்சோடிய விருதுநகர்-காவல்துறையினர் 65 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

கொரோனோ பாதிப்பினை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் இன்று முதல் ஒரு வாரத்திற்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தபட்டுள்ளது. இந்நிலையில் விருதுநகரில் சாலைகள் முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

விருதுநகர் முழுவதும் 65 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்களப்பணியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் பால், தண்ணீர் மற்றும் மருத்துவ தேவைக்காக செல்லும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.

தேவையின்றி சுற்றுபவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதிப்பதுடன் மீண்டும் வாகனம் பறிமுதல் செய்யப்படும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Updated On: 24 May 2021 4:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  2. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
  6. தேனி
    கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி...
  7. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...
  8. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ஓஆர்எஸ் வழங்க ஏற்பாடு
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடைகால நீச்சல் பயிற்சி
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா