/* */

ஸ்ரீவில்லிபுத்தூர்- அம்பேத்கர் சிலை முன்னர் வைக்கப்பட்ட பேனர் கிழிப்பு - பதட்டம்

கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது என்ற வாசகம் அடங்கிய அம்பேத்கர் பேனர் கிழிக்கப்பட்டது

HIGHLIGHTS

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அம்பேத்கார் சிலை முன்பு கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது என்ற வாசகம் அடங்கிய அம்பேத்கர் பேனர் கிழிக்கப்பட்டது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டி பகுதியில் கடவுளுக்கு தரும் காணிக்கையை விட ஒரு ஏழைக்கு தரும் கல்வி மேலானது என்ற வாசகம் அடங்கிய அம்பேத்கார் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனை மர்ம நபர்கள் இருவர் கிழித்து இருசக்கர வாகனத்தில் சாலையில் இழுத்து சென்றாக கூறப்படுகிறது. அம்பேத்கர் பேனரை கிழித்த மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி காவல்துறையினரிடம் கிராம மக்கள் முறையீடு செய்துள்ளனர். இதனிடையே அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

பதட்டமான சூழல் நிலவுவதால் அப்பகுதியில் 100 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 2 Jun 2021 1:34 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!