/* */

சிவகாசி கோவில் திருவிழாவில் காற்றில் பறந்த கொரோனோ கட்டுப்பாடு.

பொதுமுடக்கத்தை மீறி ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நடைபெற்ற பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா.

HIGHLIGHTS

சிவகாசி கோவில் திருவிழாவில் காற்றில் பறந்த கொரோனோ கட்டுப்பாடு.
X

சிவகாசியில், ஊரடங்கு விதிகளை மீறி தனிமனித இடைவெளியின்றி கூடிய பக்தர் கூட்டம்

சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா பக்தர்கள் இன்றி கோவில் உள் பிரகரத்திற்குள் நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது.

இந்நிலையில் வழக்கமாக விழாவின் முக்கிய நிகழ்வாக இன்றைய தினம் காவடி எடுத்தல், அக்கினி சட்டி எடுத்தல், கயிறு குத்துதல், பறவை காவடி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறும். ஆனால் பொதுமுடக்கம் என்பதால் நேர்த்திக்கடன் எடுக்க தடை விதிக்கப்பட்ட நிலையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

எந்தவித கொரோனோ வழிமுறைகளையும் தனிமனித இடைவெளி இல்லாமல் கூடியது, கொரோனோ பரவலை மேலும் அதிகரிக்கும் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது.

Updated On: 12 May 2021 3:57 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?