/* */

ராஜபாளையத்தில் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு அமமுகவினர் மெளன ஊர்வலம்

இராஜபாளையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னால் முதல்வர் MGR நினைவு நாளை முன்னிட்டு மெளன ஊர்வலம் நடைபெற்றது

HIGHLIGHTS

ராஜபாளையத்தில் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு அமமுகவினர் மெளன ஊர்வலம்
X

இராஜபாளையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னால் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு மெளன ஊர்வலம் நடைபெற்றது.

இராஜபாளையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னால் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு மெளன ஊர்வலம் நடைபெற்றது.

விருதுநகர் மேற்கு மாவட்ட இராஜபாளையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நகர ஒன்றிய. பேருராட்சி சார்பில் நகர செயலாளர் செல்லப்பாண்டியன் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் குமார் ஆகியோர் தலைமையில் முன்னால் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 34வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானா பகுதியில் இருந்து மவுன ஊர்வலமாக சென்று ஜவகர் மைதானம் பகுதியில் எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி கழகச் செயலாளர் பாண்டி, பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 24 Dec 2021 2:21 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  3. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  4. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  5. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  6. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  7. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  10. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு