/* */

ராஜபாளையம் அருகே இளந்திரை கொண்டான் கிராமத்தில் மயான பாதை கேட்டு கோரிக்கை

ராஜபாளையம் அருகே இளந்திரை கொண்டான் கிராமத்தில் மயான பாதை கேட்டு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

ராஜபாளையம் அருகே இளந்திரை கொண்டான் கிராமத்தில் மயான பாதை கேட்டு கோரிக்கை
X

மயான பாதை இல்லாததால் ஓடையை கடந்து செல்லும் பொதுமக்கள்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இளந்திரை கொண்டான் கிராமத்தில் சுமார் 1200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இறந்தவர்கள் உடலை கொண்டு செல்லும் பாதையானது நடுவே நீர் ஓடும் ஓடை பாதையை கடந்து செல்ல வேண்டியுள்ளது.

மழை நேரங்களில் நீர் நிலைகளை கடந்து செல்ல இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு மயானத்திற்க்கு சென்று வருகின்றனர். மயானத்திற்கு சென்றுவர பாதை அமைத்து தர கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை செய்து தரவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டு கூறுகின்றர்

மேலும் உடனடியாக இப்பகுதியில் இறந்தவர்களின் உடலை மயானத்திற்க்கு கொண்டு செல்ல முறையான பாதை வசதி செய்து தர வேண்டும் மேலும் தகனமேடை விரிசல் ஏற்ப்பட்டு பாதுகாப்பற்ற சூல்நிலை உள்ளது எனவே தகனமேடை மற்றும் சுடுகாட்டிற்க்கு சாலைவசதி செய்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 27 Dec 2021 1:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  2. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  3. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  6. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  7. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  8. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!