/* */

குடி போதையில் பக்கத்து வீட்டுக்காரர் காதை கடித்தவர் கைது

குடி போதையில் பக்கத்து வீட்டுக்காரர் காதை கடித்தவர் கைது
X

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே குடி போதையில் நடந்த தகராறில் பக்கத்து வீட்டுக்காரரின் காதை கடித்து துப்பிய நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே மலையடிப்பட்டியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் குடி போதையில் தனது உறவினர்களுடன் தகாத வார்த்தைகளால் பேசி சண்டையிட்டுக் கொண்டிருந்த போது, இதனை தட்டிக்கேட்ட அதே பகுதியை சேர்ந்த மாரியப்பனுடன் தகராறு செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் மாரியப்பன் காதை, ராமமூர்த்தி கடித்து துப்பியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த மாரியப்பன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ராமமூர்த்தி மற்றும் உறவினர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 April 2021 7:19 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?