Begin typing your search above and press return to search.
காரியாப்பட்டி பேரூராட்சியில் தீவிர தூய்மைப் பணி முகாம்
காரியாப்பட்டி பேரூராட்சியில் தலைவர் செந்தில் தீவிர தூய்மைப் பணி முகாம் நடத்தினார்.
HIGHLIGHTS
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் தீவிர தூய்மை முகாமினை பேரூராட்சி தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்.
காரியாபட்டி பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்ற முகாமில், பேரூராட்சி செயல் அலுவலர், சுகாதார மேற்பார்வையாளர், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.