/* */

நமக்கு நாமே திட்டம்: துவக்கி வைத்தார் பேரூராட்சித் தலைவர்

காரியப்பட்டி பேரூராட்சியில், நமக்கு நாமே திட்டத்தை, பேரூராட்சி தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

நமக்கு நாமே திட்டம்: துவக்கி வைத்தார் பேரூராட்சித் தலைவர்
X

காரியப்பட்டி பேரூராட்சியில், நமக்கு நாமே திட்டத்தை, பேரூராட்சி தலைவர் செந்தில் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பேரூராட்சியில், தமிழக அரசின் நமக்கு நாமே திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. சாலை மேம்பாடு, ஊரணி பராமரிப்பு, பள்ளிக்கூடம் கட்டிடம் பழுதுபார்த்தல் ,குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற அரசு ஒதுக்கீடு செய்யும் நிதியோடு மக்களின் பங்களிப்பாக குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என்பதற்காக தமிழக அரசு நமக்கு நாமே திட்டத்தை கொண்டு வந்தது.

பேரூராட்சியில் 10-வது வார்டில் சாலை வேலைக்கு 12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், மக்கள் பங்களிப்பு தொகை 4 லட்சம், ராஜா என்பவர் பேரூராட்சி தலைவர் செந்திலிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், செயல் அலுவலர் ரவிக்குமார் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

Updated On: 15 March 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  3. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  4. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் 'கூல்' ஆக இருப்பது எப்படி?
  7. திருவள்ளூர்
    அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
  8. ஆவடி
    ஆவடி அருகே நகைக்கடையில் கொள்ளை: கொள்ளையர்களுக்கு உதவிய இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் தோல்விக்கு மருந்து: கண் கலங்க வேண்டாம்... எழுந்து நில்லுங்கள்!
  10. நாகப்பட்டினம்
    நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்!