/* */

கொரோனா நிவாரண நிதி வழங்க மக்களை அலையவிடும் அதிகாரிகள்

விழுப்புரத்தில் உள்ள ஒரு சில ரேசன் கடைகளில் கொரோனா நிதியுதவி டோக்கன்களை பெற கடைகளுக்கு அலையவிடுவதாக புகார் எழுந்துள்ளது.

HIGHLIGHTS

கொரோனா நிவாரண நிதி வழங்க மக்களை அலையவிடும் அதிகாரிகள்
X

கோப்பு படம்

வீடுகளுக்கே நேரில் சென்று டோக்கன் விநியோகம் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தும், அதனை மதிக்காமல் நியாய விலைக் கடைக்கு பொதுமக்களை நேரில் வந்து டோக்கனை பெற்று செல்லுமாறு அலுவலர்கள் கூறுகிறார்கள்.

அப்படி செல்லும் பொதுமக்களை நீண்ட நேரம் காக்க வைத்து அதில் ஒரு சிலருக்கு மட்டுமே டோக்கன் வழங்கி விட்டு மற்றவர்களை நாளைக்கு வருமாறு கூறுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர், இதனால் மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டு வருகிறது.உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து அரசு உத்தரவுப்படி வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 11 May 2021 11:07 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 89.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  7. திருவண்ணாமலை
    மாதந்தோறும் ஊதியம் வழங்க கோரி தூய்மை பணியாளர்கள் கலெக்டரிடம் மனு
  8. வீடியோ
    🔴LIVE : டெல்லியில் Kejirwalai-யை கிழித்து தொங்கவிட்ட Annamalai...
  9. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பனை ஓலை பாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்...
  10. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...