/* */

விழுப்புரம் மாவட்டத்தில் திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா நிகழ்ச்சி தொடக்கம்

விழுப்புரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற ஒன்றிணைவோம் வா நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்

HIGHLIGHTS

விழுப்புரம் மாவட்டத்தில் திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா நிகழ்ச்சி தொடக்கம்
X

விழுப்புரத்தில் திமுக சார்பில் நடைபெற்ற ஒன்றிணைவோம் வா நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார்

விழுப்புரம் சட்ட மன்ற அலுவலம் முன்பு திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா நிகழ்ச்சி எம்எல்ஏ டாக்டர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்றது, நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்டு இருந்த அன்பு சுவரை திறந்து வைத்து, கொரோனா காலத்தில் ஏழை எளியோருக்கு உணவு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏ புகழேந்தி, முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ்,மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், நகர செயலாளர் சக்கரை, மணவாளன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று பழைய பேருந்து நிலையம், வளவனூர் பேரூராட்சி ஆகிய இடங்களிலும் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

Updated On: 27 May 2021 8:16 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு