/* */

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி

விக்கிரவாண்டி தொகுதியில் பெட்ரோல் டீசல் விலையை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து சைக்கிள் பேரணி
X

கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய சைக்கிள் பேரணி

பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. வட்ட செயலாளர் பி பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார்

இந்த சைக்கிள் பேரணி பனையபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு தொடங்கி பனையபுரம் கடைத்தெரு வழியாக விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருளாளர் ஆர்.கலியமூர்த்தி, உட்பட 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து கோஷங்களை எழுப்பியபடி பேரணியில் சென்றனர்

Updated On: 30 Oct 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  6. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  7. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்