/* */

மதிய உணவின் தரம் குறித்து விழுப்புரம் கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு

மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை விழுப்புரம் மாவட்ட கலெக்டர்மோகன் திடீரென ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

மதிய உணவின் தரம் குறித்து  விழுப்புரம் கலெக்டர் மோகன் திடீர் ஆய்வு
X

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மதிய உணவின் தரம் பற்றி திடீர் ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் தொகுதி, திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் அமைந்துள்ள காந்தி நினைவு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் மதிய உணவின் தரம் குறித்து அறிந்திடும் வகையில் மாவட்ட கலெக்டர் த.மோகன்,இன்று (16.02.2022) அந்த சத்துணவை உட்கொண்டு உணவின் தரத்தினை ஆய்வு செய்தார்.

Updated On: 16 Feb 2022 4:01 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!
  2. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50 கன அடியாக அதிகரிப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஈரோடு
    மதுரையில் நாளை வணிகர் தின மாநாடு: ஈரோட்டில் இருந்து 4,000 பேர்...
  6. கோவை மாநகர்
    பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கர் கைது
  7. போளூர்
    தேசிய திறனறி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. நாமக்கல்
    மோகனூர் சர்க்கரை ஆலையில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் முற்றுகை போராட்டம்
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்