/* */

வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க பாமக எம்எல்ஏ கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ சிவக்குமார் புகார் மனு

HIGHLIGHTS

வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க பாமக எம்எல்ஏ கோரிக்கை
X

வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க பாமக எம்எல்ஏ கோரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம், பாமக எம்எல்ஏ சிவக்குமார் ஆகியோரை தொடர்புபடுத்தி சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் வதந்திகள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதாவிடம் எம்எல்ஏ சிவக்குமார் புகார் மனு ஒன்றை அளித்தார்.

Updated On: 11 Jun 2021 1:06 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  2. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  3. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  4. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  5. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  8. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  9. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!