/* */

செஞ்சி அருகே நானூறு லிட்டர் சாராய ஊறலை அழித்த போலீசார்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நானூறு லிட்டர் கள்ள சாராய ஊரலை போலீசார் இன்று அளித்தனர்

HIGHLIGHTS

செஞ்சி அருகே நானூறு லிட்டர் சாராய ஊறலை அழித்த போலீசார்
X

செஞ்சி அருகே நானூறு லிட்டர் சாராய ஊறலை  போலீசார் அழித்தனர்

செஞ்சி அருகே நானூறு லிட்டர் சாராய ஊறல் போலீசார் அழிப்பு

விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி அருகே நல்லான் பிள்ளை பெற்றால் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான கஞ்சூர் மலைப்பகுதியில் சாராய ஊறல் போட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலின் பெயரில, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உத்தரவின் படி சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் சுபா, உதவி ஆய்வாளர் திவாகர் மற்றும் போலீசார் அந்த மலை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் அப்போது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்தனர்,உடனடியாக அந்த ஊரலை சம்பவ இடத்திலேயே கீழே கொட்டி அழித்தனர் இதனைத் தொடர்ந்து அந்த சாராய ஊறலை பதுக்கி வைத்த நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 Aug 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. காஞ்சிபுரம்
    45 ஆண்டு பழமை வாய்ந்த 30 டன் எடையுள்ள அரச மரம் மீண்டும் நடவு
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் ஒரு வாரமாக தொடரும் கோடை மழை: நேற்று 111.4 மி.மீ...
  6. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  10. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்