/* */

சொத்துவரி: பொதுமக்கள் ஒத்துழைக்க நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

சொத்துவரி பொது சீராய்வு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வந்தவாசி நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

HIGHLIGHTS

சொத்துவரி: பொதுமக்கள் ஒத்துழைக்க நகராட்சி ஆணையர் வேண்டுகோள்
X

வந்தவாசி நகரில் நடைபெற்று வரும் சொத்துவரி போது சீராய்வு பணிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று வந்தவாசி நகராட்சி ஆணையர் முஸ்தாபா அறிவுறுத்தினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:

வந்தவாசி நகராட்சிக்குட்பட்ட இருபத்திநான்கு வார்டுகளிலும் சொத்துவரி போது சீராய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக நகராட்சி வருவாய் உதவியாளர் , உதவிப் பணியாளர்கள் வீடுகள் கடைகளை அளவீடு செய்ய வருவார்கள். அப்போது வீடுகள் கடைகளின் உரிமையாளர்கள், வாடகைதாரர்கள், நகராட்சி பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Updated On: 8 May 2022 6:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  3. ஈரோடு
    ஈரோட்டில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை, பிரார்த்தனை
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  5. வீடியோ
    🔴LIVE : வைரமுத்து இளையராஜா விவகாரம்! பொங்கி எழுந்த பாடலாசிரியர்...
  6. ஈரோடு
    சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் தேசிய தொழில்நுட்பக்...
  7. வீடியோ
    கோவிலுக்கு செல்வதால் யாருக்கு லாபம்! #mysskin|#hinduTemple|#hindu |...
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  10. ஈரோடு
    வெளிநாட்டில் வேலை: கொங்கு கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு