/* */

அம்பேத்கர் சிலை மற்றும் மணிமண்டபம் திறப்பு

வந்தவாசி பேருந்து நிலையம் அருகே புதுப்பிக்கப்பட்டுள்ள அம்பேத்கார் சிலை மற்றும் மணிமண்டபம் திறப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

அம்பேத்கர் சிலை மற்றும் மணிமண்டபம்  திறப்பு
X

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்,  அம்பேத்கார் சிலை மற்றும் மணிமண்டபத்தை திறந்து வைத்து பேசினார். 

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே 1988 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலை மற்றும் மணிமண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி அலுவலர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் வந்தவாசி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், தலைமை வகித்தார். எஸ்சி எஸ்டி அலுவலர்கள் நல சங்க மாநிலத் துணைத் தலைவர் நடராஜன் வரவேற்றார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் இந்திய குடியரசு கட்சி தலைவர் தமிழரசன், புரட்சி அம்பேத்கர் நூற்றாண்டு இயக்க நிறுவனர் இயேசு மரியன் ஆகியோர் அம்பேத்கார் சிலை மற்றும் மணிமண்டபத்தை திறந்து வைத்து பேசினார். இதில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் இந்திய குடியரசு கட்சி நிர்வாகிகள் தமிழ்நாடு அரசு எஸ்சி எஸ்டி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 5 Sep 2022 11:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  3. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  4. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  5. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  6. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  7. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  8. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  9. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு