/* */

பெரணமல்லூர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ரூ.11.73 லட்சம் உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் 11.73 லட்சம் உண்டியல் காணிக்கையாக பெறப்பட்டது.

HIGHLIGHTS

பெரணமல்லூர் லட்சுமி நரசிம்மர் கோயிலில் ரூ.11.73 லட்சம் உண்டியல் காணிக்கை
X

கோவில் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. 

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த அவனியாபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. தக்ஷிண அகோபிலம் என அழைக்கப்படும், ஆவணியாபுரம் நரசிம்மர் கோயில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில் பக்தர்கள் தங்களது காணிக்கை செலுத்த 7 நிரந்தர உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று உதவி ஆணையர் ஜோதி லட்சுமி போது சரக ஆய்வாளர் ரவி கணேஷ் செயல் அலுவலர் பாக்யராஜ் ஆகியோர் முன்னிலையில் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. இதில் 11 லட்சத்து 73 ஆயிரத்து 611 ரொக்கம், 579 கிராம் தங்கம், 78 கிராம் வெள்ளி ஆகியன காணிக்கையாக கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 25 Feb 2022 1:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?