/* */

வந்தவாசி: உயர் மின் அழுத்தத்தால் மின்சாதனப் பொருட்கள் வெடித்தன

வந்தவாசியில் வீடுகளில் உயர் மின் அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் வெடித்து சிதறின; இதனால் பரபரப்பு நிலவியது.

HIGHLIGHTS

வந்தவாசி: உயர் மின் அழுத்தத்தால் மின்சாதனப் பொருட்கள் வெடித்தன
X

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி டவுன் கோட்டை பகுதி, மார்க்கெட் தெரு, அகழி தெரு, உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில், நேற்று மாலை திடீரென உயர் மின் அழுத்தம் ஏற்பட்டது. அப்போது 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, ஏ சி ,மின் மோட்டார் உள்ளிட்ட பொருட்கள் வெடித்தன்.

இதில், ஒருசில வீடுகளில் முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டன. இதனை பார்த்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். தகவலறிந்த மின் ஊழியர்கள், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், எதனால் திடீரென உயர் மின் அழுத்தம் ஏற்பட்டது என்பது குறித்து மின்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Updated On: 17 Jan 2022 2:02 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  4. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  6. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  7. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  10. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!