/* */

வந்தவாசி அருகே சாலை அகலப்படுத்தும் திட்டம் பற்றி கோட்ட பொறியாளர் ஆய்வு

வந்தவாசி அருகே ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் சாலை விரிவாக்க திட்டத்தை கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

வந்தவாசி அருகே சாலை அகலப்படுத்தும் திட்டம் பற்றி கோட்ட பொறியாளர் ஆய்வு
X

சாலை விரிவாக்க பணிகளை ஆய்வு செய்தார்  சென்னை கோட்ட பொறியாளர் விசாலாட்சி.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியிலிருந்து திண்டிவனம் செல்லும் சாலையில் தேசூர் -தெள்ளார் இடையே குண்ணகம்பூண்டி-வெடால் இணைப்பு சாலையை அகலப்படுத்த ரூ.1 கோடியே 10 லட்சம் மதி்பீட்டில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதை சென்னை கோட்ட பொறியாளர் (சாலை பாதுகாப்பு) விசாலாட்சி, வரைபடத்தை வைத்து பணிகள் நடைபெற உள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் செய்யாறு கோட்டபொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) ராஜகணபதி, வந்தவாசி நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தியாகராஜன், சாலை ஆய்வாளர் அஜீஸ்உல்லா, மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 25 Aug 2022 11:01 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  3. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  5. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  7. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  8. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  9. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்