/* */

திருவண்ணாமலை மாவட்ட கோயில் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள்

திருவண்ணாமலை மாவட்ட கோயிலில் பாதுகாப்பு பணியில் சேர முன்னாள் படைவீரர்களுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட கோயில் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள்
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கோயில்களில் பாதுகாப்பு பணிக்காக 101 பாதுகாவலர்கள் பணிக்கு முன்னாள் படைவீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்முன்னாள் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலர்களாக பணிபுரிவதற்கு நல்ல ஆரோக்கியமும் திறமையும் மற்றும் 62. வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.40 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பின் நல்லது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோயில் பாதுகாப்பு பணிக்கு 101 காலி பணியிடங்கள் உள்ளன. கோயில் பாதுகாப்பு பணியில் பணிபுரிய விருப்பமும் மற்றும் தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் கோவில்களுக்கு அருகில் வசிப்பவராக இருத்தல் நல்லது.

பணி புரிய விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் கீழ்காணும் ஆவணங்களுடன் அசல் சான்று, நகல் அடையாள அட்டை, நகல் கைபேசி எண், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆகியவற்றுடன் தங்களது பெயரினை திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 21 April 2022 7:12 AM GMT

Related News

Latest News

  1. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  2. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  5. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  6. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  7. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  8. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  9. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்