/* */

அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1¾ கோடி உண்டியல் காணிக்கை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ரூ.1¾ கோடி உண்டியல் காணிக்கை பெறப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.1¾ கோடி உண்டியல் காணிக்கை
X

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்கின்றனர். கடந்த சில வாரங்களாக அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஐயப்ப பக்தர்களும், மேல்மருவத்தூர் பக்தர்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர். மார்கழி மாதம் பிறந்ததில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் உள்ள உண்டியல்கள், திருக்கல்யாண மண்டபத்திற்கு கொண்டுவரப்பட்டு, கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் நேற்று திறந்து எண்ணப்பட்டது. இதில், ரூ.1 கோடியே 78 லட்சத்து 89 ஆயிரத்து 35-ம், 363 கிராம் தங்கமும், 1,109 கிராம் வெள்ளியும் காணிக்கையாக பெறப்பட்டது.

Updated On: 7 Jan 2022 1:00 AM GMT

Related News

Latest News

  1. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  2. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  3. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  6. வீடியோ
    🔴LIVE : தனது சொந்த ஊரில் ஜனநாயக கடமையை ஆற்றிய பிரதமர் மோடி ||...
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. ஈரோடு
    கொதித்த ஈரோட்டை குளிர்வித்த மழை: மாவட்டம் முழுவதும் 72.80 மி.மீ பதிவு
  9. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  10. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு