/* */

பழங்குடியினர் சாதி சான்று பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்

பழங்குடியினர் சாதி சான்று பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர்

HIGHLIGHTS

பழங்குடியினர் சாதி சான்று பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்
X

திருவண்ணாமலை ஆட்சியர் முருகேஷ்

பழங்குடியினர் சாதி சான்று பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

திருவண்ணாமலை மாவட்டத்தில் கையேடு வழியாக வழங்கப்பட்டு வந்த பழங்குடியினர் சாதி சான்று இனிவரும் காலங்களில் இ-சேவை மையத்தில் ஆதார ஆவணங்களான ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தாய்-தந்தை சாதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்றும், ரூ. 60 கட்டணம் செலுத்தி பழங்குடியினர் சாதிச்சான்று பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Updated On: 21 Oct 2021 2:18 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  2. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  5. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  6. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  7. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  8. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  9. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  10. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...