Begin typing your search above and press return to search.
பழங்குடியினர் சாதி சான்று பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்
பழங்குடியினர் சாதி சான்று பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர்
HIGHLIGHTS
பழங்குடியினர் சாதி சான்று பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
திருவண்ணாமலை மாவட்டத்தில் கையேடு வழியாக வழங்கப்பட்டு வந்த பழங்குடியினர் சாதி சான்று இனிவரும் காலங்களில் இ-சேவை மையத்தில் ஆதார ஆவணங்களான ஆதார் அட்டை, குடும்ப அட்டை, தாய்-தந்தை சாதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்றும், ரூ. 60 கட்டணம் செலுத்தி பழங்குடியினர் சாதிச்சான்று பெற்றுக்கொள்ளலாம் என ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.