/* */

திருவண்ணாமலை எம்பி மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

தமிழ்நாட்டில் வசிக்கும் குறும்பா, குறும்பர்,குருமன்ஸ் இன பழங்குடியினர்பட்டியலில் சேர்க்க திருவண்ணாமலை எம்பி கோரிக்கை

HIGHLIGHTS

திருவண்ணாமலை எம்பி மத்திய அமைச்சரிடம் கோரிக்கை
X

மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா மற்றும் திருவண்ணாமலை எம்பி அண்ணாதுரை

திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் வசிக்கும் குறும்பா, குறும்பர்,குறும்மன், குறும்ப கவுண்டர் அனைவரையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மத்திய பழங்குடியினர் நல அமைச்சர் அர்ஜுன்முண்டாவை அவரது இல்லத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது . குறும்பர் இன மக்களின் நியாயமான கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.

Updated On: 8 Aug 2021 5:34 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது