/* */

காந்தி ஜெயந்தி: நாளை டாஸ்மாக் விடுமுறை

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

HIGHLIGHTS

காந்தி ஜெயந்தி: நாளை டாஸ்மாக் விடுமுறை
X

காட்சி படம் 

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் காந்தி ஜெயந்தியையொட்டி நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகளை ஒட்டி உள்ள மது கூடங்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மது கூடங்கள் அனைத்தும் நாளை மூடி வைக்க வேண்டும்.

அதேபோல் 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மிலாடி நபி என்பதால் அன்றைய தினமும் மதுபானங்களை விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்வது தெரியவந்தால் மது கூடத்தின் உரிமைகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமைகளை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் சம்பந்தப்பட்ட மது கூட உரிமைதாரர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Updated On: 1 Oct 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை