/* */

பாரத ஸ்டேட் வங்கி சார்பில் காவல்துறைக்கு சானிட்டரி இயந்திரங்கள் வழங்கல்

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறைக்கு, 15 தானியங்கி சானிட்டரி இயந்திரங்களை பாரத ஸ்டேட் வங்கி நன்கொடையாக வழங்கியது.

HIGHLIGHTS

பாரத ஸ்டேட் வங்கி சார்பில் காவல்துறைக்கு சானிட்டரி இயந்திரங்கள் வழங்கல்
X

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 15 தானியங்கி சானிட்டரி இயந்திரங்களை, பாரத ஸ்டேட் வங்கி நன்கொடையாக வழங்கியது.

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களின் பயன்பாட்டுக்காக, 15 தானியங்கி சானிட்டரி இயந்திரங்களை, பாரத ஸ்டேட் வங்கி நன்கொடையாக வழங்கியது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில், ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் ஜான்வெட் தலைமை வகித்தார்.

திருவண்ணாமலை நகர பாரத ஸ்டேட் வங்கி கிளைகள் சார்பில், காவலர்களின் பயன்பாட்டுக்காக 15 தானியங்கி சானிட்டரி எந்திரங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி, உதவி கண்காணிப்பாளர் கிரண்ஸ்ருதி ஆகியோரிடம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வங்கியின் திருவண்ணாமலை நகர கிளை மேலாளர்கள், வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள், மற்றும் காவலர்கள் , வங்கி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Nov 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்