/* */

திருவண்ணாமலையில் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலையில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் சம்பத் தலைமை வகித்தார். சங்கத்தின் மாநில பொருளாளர் சேகர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு சங்க துணை பதிவாளர் மற்றும் பணியாளர்கள் விரோத போக்கை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் செயலாளர் பதவி உயர்வு நீங்களாக பணியாளர்களின் பதவி உயர்வை நிர்வாகம் வழங்கி வருவதை துணைப்பதிவாளர் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் ,உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Feb 2022 6:16 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்