/* */

திருவண்ணாமலை: மேற்கு வங்காள தொழிலாளி கீழே விழுந்து பலி

திருவண்ணாமலையில் கட்டுமான பணியில் ஈடுபட்ட மேற்கு வங்காள தொழிலாளி கீழே விழுந்து பலியானார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: மேற்கு வங்காள தொழிலாளி கீழே விழுந்து பலி
X

மேற்கு வங்காளம் கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அபுதாஹிர் (வயது 23). இவர் திருவண்ணாமலையில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டிடத்தின் கட்டுமானப் பணியில் கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று வேலை செய்து கொண்டிருந்த அவர் 2-வது மாடியிலிருந்து கான்கிரீட் போடுவதற்கான பொருள்களை எடுத்துக்கொண்டு கீழே வந்தபோது தவறிக் கீழே விழுந்துள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை, சிகிச்சைக்காக திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 2 May 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  2. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  3. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  4. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  5. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  7. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  8. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  9. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  10. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!