/* */

திருவண்ணாமலையில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: இயக்குனர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில நாற்றங்கால் கூட்டுப் பண்ணை பணிகளை ஊராட்சித் துறை இயக்குனர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: இயக்குனர் ஆய்வு
X

திருவண்ணாமலையில்  ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் அருகில் மேற்கூரை மழைநீர் சேகரிக்கும் பணி நடைபெற்று வருவதை ஊரக வளர்ச்சி மற்றும் ஊரக துறை இயக்குனர் பிரவீன் நாயர் ஆய்வு செய்தார்.

பின்பு காட்டாம் பூண்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் நாற்றாங்கால் கூட்டுப்பண்ணை பணிகளை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் முருகேஷ் கூடுதல் ஆட்சியர் பிரதாப் திட்ட இயக்குனர் சந்திரா, மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Nov 2021 1:40 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வீடியோ
    Mamtha-வை கலங்கடித்த வீரமங்கை! யார் இந்த Rekha Patra? #SandeshKali...
  3. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  5. குமாரபாளையம்
    குரு பெயர்ச்சி யாக பூஜை வழிபாடு
  6. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  7. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  8. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  9. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  10. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...