/* */

திருவண்ணாமலை நகராட்சியில் தூய்மை பாரதம் திட்டம் துவக்கம்

திருவண்ணாமலை நகராட்சி சார்பில் தூய்மை பாரதம் திட்டத்தை நகராட்சி ஆணையாளர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை நகராட்சியில் தூய்மை பாரதம் திட்டம் துவக்கம்
X

திருவண்ணமலையில் தூய்மை பாரதம் திட்டத்தை தொடங்கி வைத்த நகராட்சி ஆணையர்

திருவண்ணாமலை நகராட்சி சார்பில் தூய்மை பாரதம் திட்டம் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நிகழ்ச்சிகள் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை நடைபெறும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் சந்திரா தூய்மை பாரத திட்டத்தை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நகராட்சி மேலாளர், சுகாதாரப் பணி ஆய்வாளர் ஆல்பர்ட் ராஜ், நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Sep 2021 1:43 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  2. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  3. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  4. கோவை மாநகர்
    கோவையில் மழை வேண்டி சிறப்பு தொழுகை: மரக்கன்றுகள் வழங்கிய தமுமுக
  5. ஈரோடு
    மே தினத்தில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்கள் மீது வழக்கு
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  10. ஈரோடு
    பவானி அருகே சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்த அரசுப் பேருந்து