/* */

திருவண்ணாமலையில் சட்டம்-ஒழுங்கு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்த மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் சட்டம்-ஒழுங்கு குறித்த  மாதாந்திர ஆய்வுக் கூட்டம்
X

சட்டம்-ஒழுங்கு பராமரித்தல் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம். 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரித்தல் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, உதவி ஆட்சியர் ரவி மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சட்டம் ஒழுங்கு குறித்து விவாதித்தனர்.

Updated On: 26 Aug 2021 4:03 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  2. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  3. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  4. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  5. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை விர்ர்ர்... 5 நாட்களில் 70 பைசா உயர்வு
  7. வீடியோ
    2024க்கு பிறகு தேர்தல் கிடையாதா? பிரதமர் Modi பரபரப்பு வாக்குமூலம் !...
  8. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  9. ஈரோடு
    ஈரோடு அட்வகேட் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
  10. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...