/* */

பேருந்து நிலையத்தில் தவற விட்ட பணத்தை உடனடியாக மீட்டு தந்த காவலர்

திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் தவற விட்ட பணத்தை உடனடியாக மீட்டு தந்த காவலரை அழைத்து மாவட்ட கண்காணிப்பாளர் பாராட்டினார்

HIGHLIGHTS

பேருந்து நிலையத்தில் தவற விட்ட பணத்தை உடனடியாக மீட்டு தந்த காவலர்
X

தொலைந்த பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தலைமை காவலர்

திருவண்ணாமலை, மாவட்டம் கெங்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுதாகர் என்பவர் சென்னை செல்வதற்காக திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது பேருந்தில் ரூபாய் 134000/- பணத்துடன் கூடிய பையை தொலைத்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பேருந்து நிலைய புற காவல் நிலையத்தில் பணியிலிருந்த முதல் நிலை காவலர் ராஜசேகரன் என்பவர் துரிதமாக செயல்பட்டு தொலைந்து போன பணப்பையை மீட்டு, திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் கிரன் சுருதி, அவர்களின் முன்னிலையில் 134000/- ரூபாயை உரியவரிடம் ஒப்படைத்தார்.

இச்செயலை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் வெகுவாக பாராட்டினார்.

Updated On: 18 Oct 2021 2:36 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  2. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  3. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  5. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  6. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  7. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  8. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...
  9. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா