/* */

அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்தக் கோரி மநீம ஆர்ப்பாட்டம்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்தக் கோரி மநீம ஆர்ப்பாட்டம்
X

அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த கோரி மக்கள் நீதி மய்யம் கட்சி ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ், மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த கோரி, மத்திய மாநில அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் அருள் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில், விலை ஏற்றத்தால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலை அதிகரித்துள்ளது. இந்த நிலைக்கு காரணமான மத்திய மாநில அரசுகள், மக்கள் மீது அக்கறை கொண்டு உடனடியாக விலையை குறைக்க வேண்டும் என கூறி முழக்கங்கள் எழுப்பி, துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.

Updated On: 11 July 2021 8:25 AM GMT

Related News

Latest News

  1. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  3. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  5. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  6. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  7. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  9. காஞ்சிபுரம்
    நீட் தேர்வில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!