/* */

மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி முகாமில் ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி முகாமில் இன்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி முகாமில் ஆட்சியர் ஆய்வு
X

திருவண்ணாமலை மாற்றுத் திறனாளிகள் தடுப்பூசி முகாமில் இன்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறுவோர், மாற்றுத்திறனாளிகள் மொத்தம் 38,317 பேர் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக நார்த்தாம்பூண்டி கிராமத்தில் இன்று நடந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்.

இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளை ஆய்வு செய்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், மருத்துவ வசதிகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Updated On: 2 July 2021 8:16 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது