/* */

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார்

தீபாவளிச்சீட்டு நடத்தி மோசடி செய்துவிட்டதாக, பாதிக்கப்பட்டவர்கள், திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார்
X

மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்த, பாதிக்கப்பட்டவர்கள்.

திருவண்ணாமலை, செங்கம் சாலையை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இன்று கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், அடி அண்ணாமலையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர், தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். அவரிடம் அடி அண்ணாமலை மற்றும் சுற்று வட்டாரப்பகுதியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்டோர் தீபாவளி சீட்டாக மாதம் ரூபாய் 800 வீதம் செலுத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக செந்தில்குமார் தலைமறைவாகிவிட்டார். அவரை, செல்போன் மூலமாகவும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரைக் கண்டுபிடித்து, நாங்கள் செலுத்திய தீபாவளி சீட்டு, மாத சீட்டுத்தொகை என, பல லட்சம் பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Updated On: 29 Oct 2021 8:19 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்